Monday, April 13, 2009

15வது நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம்

.

அமையவிருக்கும்
15வது நாடாளுமன்றத்தில்
கட்சிகளின் பலம்

மற்றவைகள் < 60


பா.ஜ.க + < 181

காங்கிரஸ் + > 302 .

.

14 comments:

மகிழ்நன் said...

தமிழ்நாட்டில் எவ்வளவு?

மகிழ்நன் said...

தமிழர்களின் உயிர் குடிக்கும், பார்ப்பன பனியா கும்பல்களின் கூடாரமான காங்கிரசுக்கு தமிழகத்தில் கடை விரிக்கும், பார்ப்பன அடிவருடி தமிழர்களை வரலாறு மன்னிக்காது

மகிழ்நன் said...

இனப்பகை காங்கிரசுக்கும், தமிழர்களுக்கும். பெரியாரின் பிள்ளைகள் காங்கிரசை தமிழகத்தில் ஒழித்திடுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை

மகிழ்நன் said...

மேல சொல்லியிருக்கிற கணக்கு கைகூசாம தட்டச்சு செய்ததுதானே :)

காந்தி காங்கிரஸ் said...

//தமிழ்நாட்டில் எவ்வளவு?//
அவை பின்னர் அறிவிக்கப்படும்
மகிழ்நன்

காந்தி காங்கிரஸ் said...

பார்ப்பனருடைய கூடாரம்
எதுவென்று தெரியாமல்
கருத்துரையிடுகின்றீர்
மகிழ்நன்

காந்தி காங்கிரஸ் said...

//இனப்பகை காங்கிரசுக்கும், தமிழர்களுக்கும். பெரியாரின் பிள்ளைகள் காங்கிரசை தமிழகத்தில் ஒழித்திடுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை//
தமிழகத்தில் காங்கிரஸிற்கு
நல்ல ஆதரவு உள்ளது .
யார் தான் என்ன செய்ய முடியும் நல்லாட்சி செய்தவர்களை
மக்கள் தேர்ந்தெடுப்பதை.
யார் தான் தடுக்கமுடியும்
நல்லாட்சி செய்தவர்களை .

காந்தி காங்கிரஸ் said...

//மேல சொல்லியிருக்கிற கணக்கு கைகூசாம தட்டச்சு செய்ததுதானே :)//
அந்த அவசியம் எமக்கு இல்லை
மகிழ்நன்

விடுதலை said...

அமையவிருக்கும்
15வது நாடாளுமன்றத்தில்
கட்சிகளின் பலம்

மற்றவைகள் < 321


பா.ஜ.க + < 111

காங்கிரஸ் + < 111 .

தமிழ்நாட்டில் காங்கிரஸ் - 00

மகிழ்நன் said...

தமிழர்களின் உயிர் குடிக்க ஆயுதம் வழங்கிவிட்டு, உள்ளம் கூசாமல், மீண்டும் கொள்ளையடிக்க வரும் ஓட்டுப் பொறுக்கி கட்சிகளுக்கு இணையத்தில் ஆதரவு பொறுக்க வந்திருக்கிறீர்கள்.

மகிழ்நன் said...

காங்கிரசு பார்ப்பன கூடாரம்தான் அதில் மறுப்பேதும் இல்லை,ஆனால் ஒரு செய்தியை இணைக்க மறந்து விட்டேன், பார்ப்பன அடிவருடிகளின் கூடாரமும் தான்.

மக்கள் போராடிப் பெற்ற விடுதலை, தாம் வாங்கி கொடுத்ததாக பீற்றிக் கொண்டு இன்று வரை போலி நாடகமாடும் கும்பம்- காங்கிரசு.

பெரியாரியலை குழித்தோண்டி புதைக்க பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்த திராவிடத்தின் பெயரால் தமிழனிடம் பொறுக்கி தின்னும் கூட்டத்தில் பொறுக்கித்தின்ன, பொறுக்கித் தின்ன இடம் கேட்கும் கூடாரம்- காங்கிரசு

காங்கிரசு தேசிய கட்சிங்கிறதே பெரிய புருடா......
:)
ஆம்,என்றால் தமிழ்நாட்டில் தனியா நின்னு ஒரு இடம் பிடிச்சு காண்பி.

தமிழர்களை பொறுத்தவரை, காங்கிரசும் பிஜேபியும் எங்களுக்கு வடநாட்டு கும்பல் மிகுந்திருக்கும், தமிழுணர்வு மழுங்கியிருக்கும் கூடாரம்.

உழைக்கும் மக்களின் எதிரி-காங்கிரசு

காந்தி காங்கிரஸ் said...

எந்தப் பிரச்சினையிலும் மாற்றுக்கருத்தை வைத்திருப்பவர்களை எல்லாம் பார்ப்பனர் என லென்ஸ் வைத்துத் தேடும் மலினமான மரபு தமிழகத்தில் நிலவுகிறது. நம்மை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாதபோது ""மறைமுகப் பார்ப்பனியம்'' என அவதூறு செய்வது சில தமிழினவாதக் குழுக்களின் வழக்கம்.

பார்ப்பனியத்தின் சாயலோ, நிழலோ எங்காவது இருந்தால் அதனை சுட்டிக்காட்டியிருக்கலாம். அதை விடுத்து, பார்ப்பனியத்துக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருபவர்களின் பார்ப்பனிய எதிர்ப்பை சந்தேகிப்பதாகக் கூறுவது, நாணயமற்ற சந்தர்ப்பவாதத்தைத்தான் நிரூபித்துக் காட்டுகிறது.

மேலும்
தமிழரைப்பற்றி எந்த அறிவும் இல்லாத
வெற்று பிதற்றல்
மகிழ்நன்

மகிழ்நன் said...

காங்கிரசு தமிழுணர்வற்றவர்களின், இனவுணர்வு அற்றவர்களின் கூடாரம்- தமிழருவி மணியன்

காந்தி காங்கிரஸ் said...

தமிழருவி மணியன்
நேற்று -இன்று -நாளை ?

Post a Comment

Blog Widget by LinkWithin