நான்
எதிர்பார்த்த
இந்த முடிவை
-பார்க்க http://gandhicongress.blogspot.com/2009/04/15.html-
தந்த ,
மெய்ப்பித்த
அனைத்து அரசியல் தலைவர்களுக்கும்
நன்றி ,
நன்றி ,
நன்றி .
நான்
எதிர்பார்த்த
இந்த முடிவுக்கு
-பார்க்க http://gandhicongress.blogspot.com/2009/04/15.html-
ஆதரவாக
வாக்களித்த
அனைத்து வாக்காள நல்லிதயங்களுக்கும்
எமது மனமார்ந்த நன்றியினை தெரித்துக்கொள்கின்றேன் .
கடந்த 13 .04.2009 அன்று
'' 15வது நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம் ''- என்று
-பார்க்க http://gandhicongress.blogspot.com/2009/04/15.html) -
நான் வெளியிட்ட
கருத்துக்கணிப்பின்படி வாக்களித்து
இந்தியாவின் எதிர்காலத்தை
பிரகாசிக்கச்செய்த
அனைத்து நல்லிதயங்களுக்கும்
எமது உளங்கனிந்த மனமார்ந்த
நன்றியினை தெரித்துக்கொள்கின்றேன் .
.
தமிலிஷிலேயும்,தமிழ்மணத்திலேயும்
ஓட்டு குத்துங்க .....
பின்னூட்டம் போடுங்க ...