Saturday, December 5, 2009

செல்போன் விளைவிக்கும் மனிதப்படுகொலைகள்

.


ஒவ்வொரு
அறிவியல் கண்டுபிடிப்பும்
மக்களின் நல்வாழ்விற்கே .
ஆயினும் ,
அதனை பயன்படுத்தும்
மனிதனின் செயல்பாடுகளால்
மனித சமுதாயத்திற்கே
அது
மிகப்பெரிய ஆபத்தாக
முடிவதுடன்
பல
மனிதப்படுகொலைகளையும்
நிகழ்த்தி விடுகின்றது .


இன்றைக்கு
நம்மிடம்
எது இருக்கின்றதோ ,இல்லையோ ,
ஆனால் ,
செல்போன் ஒன்று இருக்கின்றது .
செல்போன்
மிக நல்ல
பயனுள்ள
கண்டுபிடிப்பு தான்,
ஆனால் ,
அதனை
நாம்
வாகன ஓட்டியாக இருந்து
பயன்படுத்தும் பொழுது
ஏற்படும்
பேராபத்தை
வேதாரண்ய வேதனைகள்
உணர்த்தியுள்ளது .


சம்பவம் பற்றி
நேரில் பார்த்த
ஒரு குழந்தை
கூறிய விதத்திலிருந்து
செல்போன் விளைவித்தது
மனிதப்படுகொலையே
என்பது உறுதியாகிறது .

இப்படிப்பட்ட மனிதப்படுகொலைகள்
இனியும் நடக்கக்கூடாது ,
இதனை
நாம்
கட்டாயம்
தடுக்க வேண்டும்.

இல்லாதுபோனால்
நாம்
மனிதர்களே அல்லர் .

அதனால் ,

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்


முதலாவதாக

இந்த தவற்றை நாம் செய்யவேகூடாது .
இதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.


இரண்டாவதாக
அரசிடம் ,
நாம் ,

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி ,
அதன் விளைவாக
பிறருக்கு மரணம் விளைவித்தால் ,
மரணம் விளைவிக்கின்ற எவரொருவருக்கும்
10 ஆண்டுகள் வரை
சிறை காவல் தண்டனையும் விதிக்கவேண்டும் என்றும் ,
அவரின் உரிமத்தை
உடனே ரத்து செயவததுடன் ,
செல்போன் உபயோகிக்க தடையும் ,
வாகனங்கள்
மற்றும்
சிம்கார்டுகள் வாங்க
தடையும்விதிக்குப்படும் என்றும் ,

இது தவிர்த்து ,
சாதாரணமாக செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால்
(மரணம் விளைவிக்காமல்)
வாகனங்களை இயக்குபவருக்கு ,
அவரின் உரிமத்தை
உடனே ரத்து செய்தும் ,
மேலும்
3 ஆண்டுகள்
செல்போன் உபயோகிக்க தடையும் ,
வாகனங்கள்
மற்றும்
சிம்கார்டுகள்
வாங்க தடையும்
விதிக்குப்படும்
எனவும்
சட்டம் இயற்ற வேண்டும்
என
கோரிக்கைகளை
வைக்கவேண்டும் ,

மேலும்,
தனதுயிரை
கொடுத்து
பச்சிளம்
குழந்தைகளின்
இன்னுயிர்
காக்க
போராடி
தன்னுயிரை
பொறுட்படுத்தாது
மாய்ந்த
மாதரசி ,
கண்ணகிக்கு நிகரான
தியாக செம்மல்
மாதரசி
சுகந்தி
அவர்களின்
பெயரில்
இனி
வரும் காலங்களில்
நல்லாசிரியர் விருதை
வழங்கவேண்டும்
என்றும் ,
அவருக்கு
உரிய
அரசு மரியாதை
செலுத்த வேண்டும்
என்றும்

வேண்டுகோள் விடுக்கவேண்டும் .

மேலும் ,
கல்வி நிறுவனங்களில்
இயங்கும் வாகனங்கள்
சாதாரணமாக
40 KM/hr வேகத்திற்கு மேல்
செல்ல தடைவிதிக்கவேண்டும்,
என்றும்

25 KM/hr வேகத்திற்கு மேல்
நகர் பகுதிக்குள்
செல்ல தடைவிதிக்கவேண்டும்,
என்றும் ,

கோரிக்கைகளை வைக்கவேண்டும் .

இதன் முலம் ,
நாம்
இறந்த
அந்த
பச்சிளம் குழந்தைகளின்
இறப்பிற்கும் ,
தன்னுயிரை
நீத்த
தாரகையின்
இறப்பிற்கும்
பிரயச்சித்தம்
தேடியவர்களாவோம் .


.

.


.


.


Blog Widget by LinkWithin